திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை : பகுதி - II

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர்துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்ததுதென்னிந்தியாவில் குதிரைகள் இருந்ததுசைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்ததுஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம்கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம்கங்கைவெளி சிபி மரபினர் ஆட்சிசிந்து வெளி சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவுசரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியதுஇரும்பின் உபயோகம்கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கிமு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கிமு . 1200

ஓமரின் இல்லயாய்டுஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கிமு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கிமு. 1000-600

வடக்கில் சிபி மரபினர்தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கிமு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கிமு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கிமு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல்லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கிமு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
                                                                                                                                தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக